Sep 20, 2008

என் பார்வையில் புளுலோகன் பயணம் - பாகம் 1

நண்பர்களுடன்
முதல்பயணம் -
சென்னை -
கிழக்கு கடற்கரை சாலையில் -
ஒரு குட்டி சொர்க்கம் - புளுலோகன்!
பெயரே என்னை முதலில்
சுண்டி ஈர்தது !!

மனதில் -
ஏகப்பட்ட எதிர்பார்புகளுடன் -
அந்த இனிய நாள்
தொடங்கியது ....!

நீண்ட நாளாக
கார்த்திருந்த -
என் போட்டோ ஆசை -
நிறைவேறும் நாள்
இன்று..!

எங்கள் பயணத்தை
ஆறு கட்டமாக
சொல்ல ஆசை படுகிறேன்!

முதல் கட்டம் ...

நண்பன் நிவாஸ்
எனக்காக
கர்திருந்தான் -
அவனது ரூமில்
வயலின்
வாசித்தபடி ...

எடுத்தேன் -
கேமராவை -
கிளிக்!!!
தொடங்கினேன் ....

சற்று நேரத்தில் -
மற்றொரு நண்பன் - நந்தா
எங்களுடன் சேர்த்தான்.
எங்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே ....

கிளிக்!!

பின்னர்
நாங்கள் மூவரும்
நிவாஸ் பைக்கில்
புறப்பட்டு
நண்பன் விஜய் ரூம் வந்தோம்.
அங்கே ஒரு கிளிக்!!!

பிறகு அங்கிருத்து
நாங்கள் நால்வரும்
புறப்பட்டு
சோழிங்க நல்லூர்
பஸ் ஸ்டாப் வந்தோம்.

அங்கே -
பரபரப்புடன் -
நின்றபடி -
எங்கள் நண்பர்கள் -
அனிதா -
கிருத்திகா -
எஸ்தர் .

பிறகு, நடந்தது என்ன....?

வரும் பக்கங்களில் உங்கள் பார்வைக்கு!
அதுவரை விடைபெறுவது உங்கள் நண்பன் -


ரங்கோலி

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

3 comments:

Rasheeda said...

Hi Kannan,

Your blog is very nice to read, I liked sooo much... What ever I thought to say you have written it in your blog... :-)))

- Rasheeda

Kannan said...

Thanks for your comments Boyakka.
Keep on reading my posts and give your +ve and -ve feedbacks.

Care tick said...

Reminder call of our good experience. You people are rocking.

After all our personal items we can give a try to different interesting topics.