Apr 1, 2009

பவித்ரமான காதலால் ...


உள்ளங்கைக்குள் உறங்கட்டும்
என் காதல் ...
என்றேனும்
ஒற்றை பற்றுதலில்
முழுவதுமாய்
நீ உணரக்கூடும் ...



கண்ணிமையால் துழாவி
உன் நெஞ்சத்தின்
வெற்றிடங்கள் அறிகிறேன் -
பவித்ரமான காதலால்
அவை நிரம்பி
வழியவும் கூடும்

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

1 comments:

நாமக்கல் சிபி said...

//கண்ணிமையால் துழாவி உன் நெஞ்சத்தின்
வெற்றிடங்கள் அறிகிறேன் -
பவித்ரமான காதலால் அவை நிரம்பி
வழியவும் கூடும் //

லக்ஷ்மி சபரியின் அருமையான கவிதை வரிகள் பாராட்டுக்காள் லக்ஷ்மி சபரிக்கு!

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி கண்ணன்!