Feb 23, 2009

Sweet girls - small poems.....!!!


நான்
குளிக்கும் போதும்
என் கண்கள்
உன்னைத்தேடும் - நீ
என்னை மட்டுமே
நேசிப்பவனாயிருந்தால்...!!!

தன் கையே தனக்குதவி
என்று
குழந்தை
பருவத்திலேயே
எனக்கு
வாழ்க்கை பாடம்
சொல்லித்தந்தாள் - என் தாய்
பசித்தபோதெல்லாம்
என் கைவிரலை
சப்பிக்கொள்ளும்படி!!
விடியற்காலை பொழுதில்
மலரத்துடிக்கும்
சிறு
அரும்பை போல
வெட்க புன்னகையிட்டு
நாணி நிற்கிறாயே
நான்
உன்னைக்கான வருவதால ...?

இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம்தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments: